தேசிய பட்டியல் நெருக்கடி; சஜித்தை சந்திக்கும் உறுப்பினர்கள்!


J.f.காமிலா பேகம்-
க்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த விசேட கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இதன்போது தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளை பெற்று 54 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றிருந்தது.
அதன்பிரகாரம் தேசியப்பட்டியல் ஊடாக 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த எவருக்கும் தேசியப் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :