சஜித்-மைத்திரி பேச்சு:கட்சி தாவுகிறாரா மைத்திரி?


J.f.காமிலா பேகம்-
க்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தொலைபேசி கலந்துரையாடலில் தங்களுடன் இணைந்து செயற்படும்படி மைத்திரிக்கு சஜித் அழைப்பு விடுத்திருப்பதாகவும் ஒருசில சிங்கள இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும் இதுபற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தருடன் வினவியபோது, இவ்விருவருக்கும் இடையே எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று கூறினார்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சியுடன் இணைவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :