மௌலவி அப்துஸ் ஸலாம் (பலாஹி) ஹஸ்ரத்தின் மனைவியின் ஜனாஸா அறிவித்தல்


கஹட்டோவிட்ட ரிஹ்மி-
கில இலங்கை ஜம்இய்யாவின் கஹட்டோவிட - ஓகடபொல - உடுகொடை KOU கிளையின் தலைவர் மௌலவி அப்துஸ் ஸலாம் (பலாஹி) ஹஸ்ரத் அவர்களின் மனைவி பழீழா பேகம் இன்று (28) இறையடி சேர்ந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் ஆசிரியை ஜவாஹிருல் இம்ராத், முஹம்மத் முர்ஷித் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5.00 மணியளவில் கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்,
மௌலவி A.M.M.அப்துஸ் ஸலாம் (பலாஹி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -