பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் மனோ கணேசனின் இணைப்பாளர் றிஸ்கான் முகம்மட்..!


பீ.எம்.றியாத்-
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் இணைப்பாளர் றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருதில் இருந்து இன்று காலை 11 மணி அக்கறைபற்று நோக்கி (ஆட்டோ) முச்சக்கர வண்டியில் பயணித்த போது ஒலுவில் வைத்து (ஆட்டோ) முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது இதில் முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர் றிஸ்கான் முஹம்மட் ஒரு சில காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார் மற்றும் சாரதி பல காயங்களுடன் நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார். முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -