கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக UNICEF நிறுவனத்தின் நிதி உதவியுடன் ceri நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை,கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை ,கல்முனை போலிஸ் நிலையம் , கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகிய இடங்களுக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரியினால் கை களுவும் இயந்திரம் வழங்கப்பட்டபோது
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
"யுனிசெவ்" அனுசரணையில் அரசஅலுவலகங்களுக்கு கைகழுவும் இயந்திரம் வழங்கிவைப்பு!