"யுனிசெவ்" அனுசரணையில் அரசஅலுவலகங்களுக்கு கைகழுவும் இயந்திரம் வழங்கிவைப்பு!



காரைதீவு சகா-
ல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக UNICEF நிறுவனத்தின் நிதி உதவியுடன் ceri நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை,கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை ,கல்முனை போலிஸ் நிலையம் , கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகிய இடங்களுக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரியினால் கை களுவும் இயந்திரம் வழங்கப்பட்டபோது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -