பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கும் வரலாம்?





M.i.இர்ஷாத்-

கேகாலையில் ஆரம்பமாகி குருநாகல் மற்றும் மாத்தறை வரை வெட்டுக்கிளிகள் சென்றுள்ள நிலையில் பாலைவன வெட்டுக்கிளிகளும் இலங்கைக்கு வரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் சனத் எம். பண்டார இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.

ஆப்பிரிக்காவில் இருந்து தற்போது இந்தியா வரை இந்த வெட்டுக்கிளிகள் வந்துள்ளன.

இதேவேளை கேகாலையில் இருந்து பரவ ஆரம்பித்த பயிர் சேனைகளை அழிக்கும் வெட்டுக்கிளிகள் தற்போது அம்பாந்தோட்டை வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -