இன்று 33 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா உறுதி!


எம்.ஐ.இர்ஷாத்-
நாட்டில் இன்று மாலை 3.15வரை இனங்காணப்பட்ட 33 கொரோனா நோயாளர்களும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு இத்தகவலை வெளியிட்டது.
இதன்படி மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, 1782ஆக அதிகரித்திருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -