நேற்று 16 பேருக்கு கொரோனா!


மொஹமட் இஸ்மாயில் இர்ஷாத்-
லங்கையில் நேற்று இனங்காணப்பட்ட 16 கொரோனா நோயாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 3 பேர் கடற்படையினர்.
குவைட் நாட்டில் இருந்து வந்த 5 பேர், பாகிஸ்தானில் இருந்து வந்த ஒருவர், மாலைதீவு நாட்டில் இருந்து வந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 1905ஆக உயர்ந்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -