இலங்கையில் நேற்று இனங்காணப்பட்ட 16 கொரோனா நோயாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 3 பேர் கடற்படையினர்.
குவைட் நாட்டில் இருந்து வந்த 5 பேர், பாகிஸ்தானில் இருந்து வந்த ஒருவர், மாலைதீவு நாட்டில் இருந்து வந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 1905ஆக உயர்ந்துள்ளது.
குவைட் நாட்டில் இருந்து வந்த 5 பேர், பாகிஸ்தானில் இருந்து வந்த ஒருவர், மாலைதீவு நாட்டில் இருந்து வந்த 6 பேர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 1905ஆக உயர்ந்துள்ளது.