மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாயல்களில் பிராத்தனை


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
லங்கையில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கவீனர்களாகவும் ஆக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (21.04.2020) ஓராண்டு நிறைவு நிகழ்வு நாடாலாவிய ரீதியில் வக்பு சபையின் தீர்மாணத்திற்கு அமைய முஸ்லீம் கலாச்சாரார திணைக்களத்தினால் நாடாலாவிய ரீதியில் பள்ளிவாயல்களில் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.

இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்களிலும் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.
இதன் போது வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி அல் ஹாபிஸ் ஏ.எல். முஸம்மில் நாத்தியதுடன் ஒட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் துஆ பிராத்தனையை மௌலவி ஏ.எல்.எம். முஸ்தபாவும் நடாத்தி வைத்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -