வி.முத்துகிருஸ்ணன்-
அட்டன் டிக்கோயா நகர சிகையலங்கார பணியாளர்களுக்கு உலருணவு நிவாரணப்பொதி வழங்கிவைக்கப்பட்டது
அட்டன் டிக்கோயா நகர சிகையலங்கார பணியாளர் சங்கத்தினரின் (மருத்துவர் சங்கம்) வேண்டுகோளுக்கிணங்க
திகா உதயா திகா உதயா நிவாரத்திட்டத்தினூடாக 90 பணியாளர்களுக்கு உலருணவு பொதிகள் 21/04 வழங்கிவைக்கப்பட்டது
முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமாரின் செயலாளர் சிரிதர் உட்பட பலர் கலந்துகொண்டு உலருணவு பொதியினை வழங்கிவைத்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -