கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் விமானப் படையினர் இந்தப்பணியில் இன்று ஈடுபட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.
விமான நிலையத்தில் துப்பரவு செய்யும் பணிகளில் விமானப் படையினர்
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் விமானப் படையினர் இந்தப்பணியில் இன்று ஈடுபட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டன.
