பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணிகள் ஆரம்பம்


மினுவாங்கொடை நிருபர்-
ல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகள், வியாழக்கிழமை (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்கள், மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும். விண்ணப்பங்களை, ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும்.
2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.
இதற்கான வழிகாட்டி நூற்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களுக்கு தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -