காரைதீவில் சிறப்பாக நடந்தேறிய மாவட்ட தைப்பொங்கல்தின விழா

மிழ் மக்களின் தொன்மையை கட்டிக்காக்கும் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி காரைதீவு பிரதேசசெயலகம் அதன் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நேற்று(24) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் மாவட்ட விழாவை காரைதீவில் நடாத்தியபோது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வே.ஜெகதீசன் அப்துல் லத்தீப் உள்ளிட்ட அதிதிகள் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு சகா-









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -