சாய்ந்தமருதுபிரதேச செயலக உத்தியோகத்தர்களின் புதுவருடஉறுதி மொழி!

றியாத் ஏ. மஜீத்-
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்குவதற்கான புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான புதுவருட உறுதி மொழியை சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  (01) புதன்கிழமை மேற்கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

இதன்போது நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜஃபர், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஐ.சுஹைர், தலைமைக் காரியாலய சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.சபீர், சமுர்த்தி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.றஸீட், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜஃபர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -