மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகலத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு


ஆதிப் அஹமட்-
சுனாமி பேரலையினால் உயிர் நீத்தவர்களை நினைவு நினைவுகூறும் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று(26) இடம்பெற்றது.
இதன்போது சுனாமியில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இரண்டு நிமிட மௌன அஞ்சலியினை செலுத்தினர்.
இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் CM.ஆதம்லெப்பை,கணக்காளர் P.சதானந்தன் உற்பட கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -