லின்ட்சே மகளிா் பாடசாலையின் வருடாந்த இஸ்லாமிய நிகழ்வுகள்

அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு 03 காலி வீதியில் உள்ள லின்ட்சே மகளிா் பாடசாலையின் வருடாந்த இஸ்லாமிய நிகழ்வுகள் கல்லுாாி அதிபா் திருமதி டீ. ஜே.லமகேவா தலைமையில் நடைபெற்றது. இக் கல்லுாாியில் 160 முஸ்லிம் மாணவிகள் ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கின்றனா். இம் மாணவிகளது இஸ்லாமிய நிகழ்வுகள் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி பரினா ருசைக் மற்றும் பிரதம பேச்சாளராக மொலளவி எம்.எப்.எம் பருத் உரைநிகழ்த்தினாா் கல்லுாாியின் பிரதி அதிபா் ரொயான பகமன், பொறுப்பாசிரியா் சுலைகா நவ்சிலும் கலந்து கொண்டனா். இஸ்லாமிய தின நிகழ்வில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாணவிகளுக்கு பரிசிதழ்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -