ஊடகப் பிரிவு-இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின்
தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான.மனோ கணேசன் அவர்களினால் களுத்துறை மாவட்ட இங்கிரிய தோட்டத்தில் 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கலைவாணி அறநெறி பாடசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நிகழ்வில் முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் கித்சிறி கஹட்டபிட்டிய மற்றும் எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -