பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் – ஞானசாரர் அதிரடி!


டுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அடுத்து பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்பது ஒரு கட்டுக்கதை என தெரிவித்தார்.

அத்தோடு நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் இந்த இயக்கத்தின் தேவை இருக்காது என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -