இளைஞர்களின் முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்.


எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டமாவடி தேசிய பாடசாலை 2015 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர்கள் அமைப்பு ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியை சிரமதானம் செய்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது.

குறித்த பள்ளிவாசல் மையவாடிப் பகுதியில் காணப்பட்ட புல்பூண்டுகளை இளைஞர் குழுவினர்கள் அகற்றி சுத்தம் செய்து குப்பை கூழங்களை அப்புறப்படுத்தினர்.
குறித்த சிரமதானப் பணியினை தாமாகவே முன்வந்து செய்தமைக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -