பதவி விலகினார் ரணில்: .!


பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளார். இன்று மாலை நாட்டு மக்களிற்கு அவர் உரையாற்றவுள்ளார்.
நேற்று ஜனாதிபதி கோட்டாபயவுடனான சந்திப்பை தொடர்ந்து, பதவிவிலகும் முடிவை எடுத்த பிரதமர், தனது உத்தியோகபூர்வ பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, தமது கூட்டணிக்கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலிற்கும் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் ஐ.தே.க பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். கட்சி, கூட்டணியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அதில் விவாதிக்கப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -