ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்‌ஷ அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கல்முனையில் வெற்றி கொண்டாட்ட ஒன்றுகூடல்



எம்.என்.எம்.அப்ராஸ்-

னாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ அதிக வாக்குகளால் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து வெற்றி கொண்டாட்ட ஒன்றுகூடலொன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனைதொகுதி பிரதிநிதி
எஸ்.எச்.எம்.லாபிர் தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று (18/11/2019) மாலை இடம்பெற்றது.

இதன் போது கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்காளான சட்டத்தரணி யூ. எம்.நிஸார், ஏ. கதிரமலை
மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தேர்தல் இணைப்பு குழு
அங்கத்தவர்களான டி.எம்.சுனில்விமலரத்ன ,அகமட் புர்கான் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் நுரூல் ஹுதாஉமர் ,நஸீர்ஹாஜி,ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -