எம்.என்.எம்.அப்ராஸ்-
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அதிக வாக்குகளால் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து வெற்றி கொண்டாட்ட ஒன்றுகூடலொன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனைதொகுதி பிரதிநிதி
எஸ்.எச்.எம்.லாபிர் தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று (18/11/2019) மாலை இடம்பெற்றது.
இதன் போது கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்காளான சட்டத்தரணி யூ. எம்.நிஸார், ஏ. கதிரமலை
மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தேர்தல் இணைப்பு குழு
அங்கத்தவர்களான டி.எம்.சுனில்விமலரத்ன ,அகமட் புர்கான் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் நுரூல் ஹுதாஉமர் ,நஸீர்ஹாஜி,ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.