டயசிஸ் ஒப் ஆசியா இந்தியா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பலர் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்,சமூக சேவகர் 'தேசமான்ய'
M.C பஹார்டீன் அவர்கள் வணிகத்துறையில் கெளரவ கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் , கலாநிதி N.F.G.பொன்னுத்துரை அவர்கள் டாக்டர் பட்டத்தை வழங்கி வைப்பதையும் நிகழ்வில் டாக்டர் பட்டம் பெற்ற துறைசார் சாதனையாளர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -