நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வேண்டி செயற்படுகின்ற கலைஞர்கள், நல்லிணக்கம் தொடர்பாக செயற்படுபவர்கள் போன்றோரை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மனித உரிமைகள் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்களைச்சேர்ந்த சமூக நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மக்கள் சகவாழ்வு மன்றத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களுக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்களைச்சேர்ந்த சமூக நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மக்கள் சகவாழ்வு மன்றத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களுக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.