சாய்ந்தமருது 18ம் வட்டார SLMC கட்சியின் புனரமைப்பு நிகழ்வு!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சி. எஹியாகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற 18ம் வட்டாரத்திக்கான விசேட கலந்துரையாடலின் போது எஹியாகான் பௌண்டேஷன் அமைப்பின் பிரதி தலைவராகவும்,செயலாளர் ரியால் அவர்களுக்கு உதவியாக ஒருங்கிணைப்பு செயலாளராகவும் சியாம் அவர்களும் 18ம் வட்டாரத்திக்கான காரியாலயத்திட்கு பொறுப்பாக ரஸ்பாஸ் ,ஸும்ப்ரி அவர்களும் அங்கத்தவர் எல்லோரின் முன்னிலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.சி. எஹியாகான் அவர்களின் தலைமையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் 18ம் வட்டாரத்திக்கான செயலாளராக பைசால் ஆசிரியர் அவர்கள் தொடர்ந்தும் செயற்படுவார்கள். என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் 18ம் வட்டாரத்திற்கான அமைப்பாளரும் என்ற வகையில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோன்.

அல் ஹாஜ் ஏ.சி. எஹியாகான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்
18ம் வட்டாரத்திர்க்கான அமைப்பாளர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -