சம்மாந்துறை வலயத்தில் வாணிவிழா.

ம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த வாணிவிழா நேற்று வலயக்கணக்காளர் சீ.திருப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.வீரமுனை சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் விசேடபூஜை நடாத்தினார்.பிரதமஅதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் கலந்துசிறப்பிப்பதையும் மாணவரின் கலைநிகழ்ச்சிகளையும் அவர்களுக்கு பரிசளிப்பதையும் காணலாம்.

படங்கள்: காரைதீவு நிருபர் சகா-










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -