மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 2019ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா

எம்.எப்.றிபாஸ்-
மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் 2019ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நேற்று முன் தினம் (16)தாமரை தடாக மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபா நாயகர் கரு ஜசூரிய,கௌரவ அதிதிகளான அமைச்சர்களான ரவி கருணாநாயக்க,ரிஷாத் பதியுதீன்,பிரதியமைச்சர்களான எம்.எஸ்.அமீர் அலி,அப்துல்லாஹ் மாஹ்ரூப்,உட்பட அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும் பிரதம அதிதி பட்டங்களை வழங்கி வைப்பதையும் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -