15வது தேசிய சிப் அபகஸ் விருது வழங்கும் நிகழ்வு


15வது தேசிய சிப் அபகஸ் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை 3.30 மணிக்கு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
சிப் அபகஸ் இலங்கைப் பிரதிநிதி றிஷாத் ரஹீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாசிம் உமர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த 22 நிலையங்களிலிருந்து பங்குபற்றும் 800இற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி வைக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -