கோரக்கரில் 100வீதசித்தி! கிசோபனா 163புள்ளி.

காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த 3ஆண்டுகளுக்கு பின்பு தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என அதிபர் எம்.விஜயகுமாரன் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தோற்றிய ஆறுபேரும் சித்தியடைந்திருப்பதாகவும் அவர்களில் விஸ்வலிங்கம் கிசோபனா எனும் மாணவி 163புள்ளிகளைப்பெற்று வெட்டுப்புள்ளிக்குமேல்பெற்ற மாணவியாகத்திகழ்கிறார்.
அவரைக்கற்பித்த திருமதி ரம்யா பிராதிஅதிபர் கே.இளங்கோ பகுதித்தலைவர் செல்வி சரளா ஆசிரியையுடன் மாணவி கிசோபனா புகைப்படம் எடுத்துள்ளார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -