ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலை என் பொறுப்பிலேயே நடந்தேறியது-உண்மையை ஒப்புக்கொண்ட சவூதி இளவரசர்.

டகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலை என் பொறுப்பிலேயே நடந்தேறியது என்று உண்மையை பொறுப் பேற்றுக்கொண்டார் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்.

அவர் பிபிசி செய்திச்சேவைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. 

ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் மரணத்துக்கான அனைத்து பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது என் பொறுப்பின் கீழேதான் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மெட்ரோ

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -