ரிஷாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள் வழங்கிவைப்பு..

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்குற்பட்ட 5 கிராமங்களுக்கான கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு உயிலங்குல வட்டார இணைப்பாளர் தயா அவர்களது தலைமையில் இடம்பெற்றது


#110000 /= நிதியில் நாகதாழ்வு கிராம மக்களுக்கான
சீமெந்து பொதிகள்

#திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்திற்கு 80000/= நிதியில் RDS,WRDS சங்கங்களுக்கான கதிரைகள் 150000 பெறுமதியான சீமெந்து பொதிகள்

#40000/= நிதி ஒதுக்கீட்டில் சிறுநாவற்குளம் கிராமத்து WRDS சங்கத்திற்கான கதிரைகள்

#நொச்சிக்குளம் WRDS சங்கத்திற்கான 40000/= நிதி ஒதுக்கீட்டில் சமையல் பாத்திரம் போன்றவை இன்றய தினம் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் #றிசாட் #பதியுதீன் அவர்களது பிரத்தியக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான #றிப்கான் #பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் #முஜாஹிர் தேசிய இளைஞர்சேவைகள் மன்ற வன்னி மாகாணப் பணிப்பாளர் #முனவ்வர் மற்றும் இணைப்பாளர் #தயா உட்பட RDS WRDS நிர்வாகத்தினர் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதுஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து (0.46 மில்லியன் ) கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு

//////////////////////////////////////////////////////////////////////////////////////////

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்குற்பட்ட 5 கிராமங்களுக்கான கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு உயிலங்குல வட்டார இணைப்பாளர் தயா அவர்களது தலைமையில் இடம்பெற்றது


#110000 /= நிதியில் நாகதாழ்வு கிராம மக்களுக்கான
சீமெந்து பொதிகள்

#திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்திற்கு 80000/= நிதியில் RDS,WRDS சங்கங்களுக்கான கதிரைகள் 150000 பெறுமதியான சீமெந்து பொதிகள்

#40000/= நிதி ஒதுக்கீட்டில் சிறுநாவற்குளம் கிராமத்து WRDS சங்கத்திற்கான கதிரைகள்

#நொச்சிக்குளம் WRDS சங்கத்திற்கான 40000/= நிதி ஒதுக்கீட்டில் சமையல் பாத்திரம் போன்றவை இன்றய தினம் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் #றிசாட் #பதியுதீன் அவர்களது பிரத்தியக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான #றிப்கான் #பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்

மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் #முஜாஹிர் தேசிய இளைஞர்சேவைகள் மன்ற வன்னி மாகாணப் பணிப்பாளர் #முனவ்வர் மற்றும் இணைப்பாளர் #தயா உட்பட RDS WRDS நிர்வாகத்தினர் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -