நிருவாக உத்தியோகத்தர்களாக காரைதீவில் மூவர் தெரிவு.

காரைதீவு  சகா-

கா
ரைதீவு பிரதேச செயலகத்தின் பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய து.கமலநாதன் பதவியணி உதவியாளராக கடமையாற்றிய திருமதி. ஜெயசுந்தரி கணேஷராஜா முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய கி.யோகேஸ்வரன் ஆகியோர் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி சிறப்பு தரத்திற்கு (சுப்றா) சித்தியடைந்து நிர்வாக உத்தியோகத்தர்களாக (A.O) பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இருந்து பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -