காசல் ரீ நீர்தேக்கத்தில் சடலமாக மீட்கபட்ட ஆண்சிசுவின் தயார் கைது

நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

ட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் சடலமாக மீட்கபட்ட
ஆண் சிசுவின்தயார் அட்டன் பொலிஸாரினால் 20.08.2019.செவ்வாய்கிழமை கைது
செய்யபட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை காலை ஆண் சிசுவின் சடலம் ஒன்று காசல் ரீ நீர்தேக்கதில்
மிதந்து கொண்டிருப்பதை மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களினால் இனம் கண்டு
அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டமைக்கு அமைய குறித்த சிசுவின் சடலம்
மீட்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு
இருந்தது.

இதேவேலை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்த அட்டன் பொலிஸார்
இன்றய தினம் டிக்கோயா வனராஜா பகுதியில் வைத்து குறித்த சிசுவின் தயார்
கைது செய்யப்ட்டுள்ளார்

சம்பத்தில் கைது செய்யபட்ட சிசுவின் தயார் அட்டன் நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணை தொடர்கிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -