பதவி உயர்வுபெற்றுச் செல்லும் மகிந்த முதலிகேவுக்கு கௌரவம்!

ம்பாறை மாவட்ட 24 ஆவது படைப்பிரிவின் தளபதி மகிந்த முதலிகே அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்வதை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் உயர்மட்ட குழுவினர் மகிந்த முதலிகே அவர்களைச் சந்தித்து அவர் குறுகிய காலத்துள் அம்பாறை மாவட்டத்தில் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தி செயற்பட்டமையை பாராட்டி கௌரவித்து ஞாபக சின்னம் ஒன்றை வழங்கி வைத்தனர். இதன்போது சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன்,சம்மாந்துறை மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.ஹனீஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -