உடும்புகல மருதமடு சந்தியிலிருந்து அசரிகம வரையிலான வீதி கார்பட் வீதி!


தவாச்சி பிரதேச சபை உறுப்பினர் யாசீர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் ரன்மாவத்த செயற்றிட்டத்தின் கீழான நிதியொதுக்கீட்டின் கீழ் உடும்புகல மருதமடு சந்தியிலிருந்து அசரிகம வரையிலான வீதி கார்பட் இட்டு புணர் நிர்மாணம் செய்வதற்கான வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் 2019.07.21 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக், மதவாச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர் அரசியல் பிரமுகர்கள், ஊர் மக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -