எஸ்.அஷ்ரப்கான்-சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் 2019ம் ஆண்டு பாட நெறிகளை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.
நிலையத்தின் பொறுப்பதிகாரியும் உதவிப் பணிப்பாளருமாகிய எஸ்.எம் ஏ.லத்தீப் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள்,போதனாசிரியர்களினால் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -