பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக 122 எம் பிக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலதிக விசாரணைகளை 2019 ஜனவரி 16 , 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தது.
அதேசமயம் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை ஆட்சேபித்து மஹிந்த ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் இன்று நடத்தவுள்ளது .
RS-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -