கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு மடிக்கணனிகள்

ஏ.எம்.றிகாஸ்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பின்தங்கிய மற்றும் கஷ்டப்பிரதேசங்களிலுள்ள 22 பாடசாலைகளுக்கு கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட மடிக்கணனிகளை வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர் மௌலானா பாடசாலை அதிபர்களிடம் கையளிப்பதையும் கல்விப்பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் சிஎம். ஆதம்லெப்பை அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம். பாடசாலையுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ தகவல்களை சேகரித்து துரிதமாக பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் இம்மடிக்கணனிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -