கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலவச தலைமைத்துவ கருத்தரங்கு - 2018 கல்முனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2018.12.22 சனிக்கிழமை காலை 8.30 முதல் 1.00 மணி வரை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த இலவச தலைமைத்துவ கருத்தரங்கில் பங்கு கொள்ள விரும்பும் இளைஞர்கள் கீழ்வரும் இலக்கத்திற்கு (0767005399,
0750585825) தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை எதிர்வரும் (2018.12.20 வரை) குறுந்தகவல் (SMS) அனுப்புவதன் மூலம் பதிவினை மேற்கொள்ள முடியும் என அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தபா முபாறக் தெரிவித்துள்ளார்.