கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலவச தலைமைத்துவ கருத்தரங்கு - 2018 நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலவச தலைமைத்துவ கருத்தரங்கு - 2018 கல்முனையில்  நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2018.12.22 சனிக்கிழமை காலை 8.30 முதல் 1.00 மணி வரை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த இலவச தலைமைத்துவ கருத்தரங்கில் பங்கு கொள்ள விரும்பும் இளைஞர்கள் கீழ்வரும் இலக்கத்திற்கு (0767005399,
0750585825) தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை எதிர்வரும் (2018.12.20 வரை) குறுந்தகவல் (SMS) அனுப்புவதன் மூலம் பதிவினை மேற்கொள்ள முடியும் என அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தபா முபாறக் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -