மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது. தொடரும்.
பாராளுமன்றத்தை கலைப்பது பற்றி நான் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்கவில்லை. எனது சட்ட வல்லுனர்களிடமே கேட்டேன். பாராளுமன்ற கலைப்பு பற்றி மூன்று விதந்துரைகள் உள்ளன. நான்கரை வருடங்களுக்கு பின்னர் கலைக்கலாம் என்பது அதில் ஒன்று..
என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும்.. சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா ? இல்லை ஏற்கவே மாட்டேன்.. அப்படிதான் ரணிலையும் ஏற்க முடியாது..
- ஜனாதிபதி மைத்ரி வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை நிருபர்களிடம் தெரிவித்தார்.
( இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அறிக்கை இத்துடன் இணைப்பு )
RS-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -