வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா மாஞ்சோலைசேனை பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகரசபை உறுப்பினர் எம்.எம். நிவாஸ் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக முஸ்லிம் கேன்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஃளார் உலர் உணவு நிவராணப் பொருட்கள் இன்று (21) அப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .
இந் நிகழ்வில் .

சுமார் 500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிகழ்வில்
கிண்ணியா பொலிஸ் நிலைய பொருப்பாதிகாரி கபில காலகே, முஸ்லிம் கேன்ஸ் அமைப்பின் ஒருங்கமைப்பாளர் எம்.கே. இல்முதீன் , கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரிய சங்கத்தின் தலைவர் சலாம் அனீஸ், சமூக ஆர்வலர் யாகூப் பைசல் உப்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -