பிரதமர் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கீட்டை தடுக்கும் பிரேரணை மீதான குரல் வாக்கெடுப்பும் இலத்திரனியல் வாக்கெடுப்பும் சபையில் நடந்தது.
பிரதமர் அலுவலகத்தின் நிதியை முடக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்துள்ளனர்.
இன்று காலை 10.30க்கு பாராளுமன்றம் கூடியதுடன் அது தொடர்பாக நடத்தப்பட்ட விவாதத்தை தொடர்ந்து பிற்பகல் 12.22 மணியளவில் இலத்திரனியல் மூலமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது ஐ.தே.க , தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சியினர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -