அவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் - வஜிர அபேவர்தன

கஹட்டோவிட்ட ரிஹ்மி-

மது கட்சி உறுப்பினர்களையே கட்டுப்படுத்த முடியாத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்று காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இன்று (18) அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சியின் தலைவர் எம்மிடத்தில் நிற்கும் படி கூறினால் நிற்போம். அமரும் படி கூறினால் அமர்வோம். ஆனால் இவர்களுக்கு பாராளுமன்றத்தின் கதிரைகளை உடைக்கும் படி அவர்களது தலைவர் உண்மையில் கூறினாரோ தெரியாது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -