இடைக்கால கணக்கறிக்கை தற்போது தயாரிக்கப்படுகிறது ; திறைசேரியின் செயலாளர்


ஐ. ஏ. காதிர் கான்-
டைக்கால கணக்கறிக்கைகள், தற்போது தயாரிக்கப்படுவதாக, திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில், எவ்வித பிரச்சினைகளும் ஏற்படமாட்டாது.
சிலவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு ஏற்ப, அடுத்து வரும் நாட்களுக்கான செலவுகள் இடம்பெறும்.
அந்தச் செலவுகளுக்கு, பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தின் பாராளுமன்றம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -