காரைதீவு சகா-
வசிகரன் சமூக அறக்கட்டளை அமைப்பினால்அம்பாறை பின்தங்கிய மல்வத்தை பிரதேச மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்காக நடாத்தப்பட்ட கணிதப் பாட கருத்தரங்கில் கலந்து கொணட காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வளவாளர் ஆசிரியர் எஸ்.கான்ஜீவன்மல்வத்தை விபுலானந்தா வித்தியாலய அதிபர்மற்றும் அப்பில் சமூக மேம்பாட்டு கழகத்தினரையும் கலந்துகொண்ட மாணவர்களையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -