சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் மாணவன் ஜெஸ்றி புலமை பரிசிலுக்குத் தகுதி


எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஹம்மத் பலீல் முஹம்மத் முஹம்மத் ஜெஸ்றி, புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகள் பெற்று புலமைப் பரிசிலுக்குத் தகுதி பெற்றுள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தெரிவித்தார்.

இவர், மாளிகைக்காடு - கிழக்கு யூ.கே.எம். பலீல் மற்றும் யூ.எல். ஹுஸைமா தம்பதிகளின் புதல்வராவார்.

இம்மாணவனை வாழ்த்துவதோடு, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், வழிகாட்டல் செய்த ஆசிரிய ஆலோசகர் ஏ. சகறூன் ஆகியோர்களுக்கு கல்விச் சமூகத்தினர் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -