வீதி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி மற்றும் புகையிரத பாதை என்பவற்றை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக ஜப்பான் முதலீட்டாளர்களுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதி மற்றும் புகையிரத பாதை என்பவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -