சிறுவர் சஞ்சிகை கண்காட்சி-2018

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வி கல்லூரியின் இரண்டாம் வருட ஆரம்பபிரிவு B ஆசிரிய பயிலுனர்களினால் சிறுவர் சஞ்சிகை கண்காட்சி விரிவுரையாளர் எம்.டி.முஸம்மில் தலைமையில் இன்று (27) கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கான உப பீடாதிபதி எம்.ஏ. கலீல் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய ஆசிரிய பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.








 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -