அட்டாளைச்சேனை புதிய பிரதேச செயலாளர் லியாகத் அலி கடமையேற்பு..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.லியாகத் அலி அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் புதிய பிரதேச செயலாளர் வரவேற்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஜே.லியாகத் அலி அவர்கள் கடந்த ஆறு வருட காலமாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றியுள்ளார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -