தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்ற திட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு


தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்ற திட்ட இயக்குனர் - திரு டான் பிரவுனெல், திரு.எம். திருநாவுக்கரசு / திட்ட பிரதி இயக்குநர் , திரு. ஹில்லரி லெமோய்ன் / கொள்கை ஆலோசகர்மற்றும் திரு. நியாஸ் ரஸ்கின் ஆகியோர் 02-08-2018 அன்று திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் அவர்களைச் சந்தித்து " அரசு கரும மொழி " செயல்பாட்டு சம்பந்தமாகவும் அதை நடை முறை படுத்துவதட்கு தேவையான எதிர்கால திட்ட்ங்களைப் பற்றி கலந்துரையாடினார்கள்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -