சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புதுவருட பரிசளிப்பு நிகழ்வு

றியாத் ஏ. மஜீத்-

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் இவ்வருட புத்தாண்டு கொடுக்கல் வாங்கலில் அதிக சேமிப்பு வைப்புக்களை வைப்புச் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வங்கியின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இதில் சமுர்;த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க முகாமையாளர் எம்.ஜூனைதா, உதவி சமுர்த்தி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -